கோவை செம்மொழி பூங்கா பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என கட்டுமான பணிகளை ஆய்வு செய்தபின் அமைச்சர் கே.என் ...
கோவை மாநகராட்சியின் மேயர் தேர்தல் நாளை 6 ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கோவை சுகுணா திருமண மண்டபத்தில் அமைச்சர்கள் ...
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் திமுகவின் முதல் மேயர் ஆகிய சிறப்புகளுடன் பதவியேற்ற கல்பனா ஆனந்தகுமார் இரண்டே ...
கடந்த மாதம் 28 ஆம் தேதி கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த விராலியூர் பகுதியில் ஒரே நாளில் வெவ்வேறு சம்பவங்களில் ...
மயில் தோகை விரித்தாடும் அழகை எத்தனை நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். மேகங்கள் திரண்டு, மழை வரும் போது ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் 9 கிலோ கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் அபிஷேக் ...
உயிர்காக்கும் சேவையான உன்னத பணியில் உள்ள மருத்துவர்களை கௌரவிக்கும் விதமாக, பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 324 C, இந்திய மருத்துவ ...
இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பில் 5.8% வயிற்று போக்கினால் ஏற்படுகிறது. நிமோனியாவிற்கு அடுத்தபடியாக இது ஒரு பொது சுகாதார ...
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் ...
கோவை மற்றும் கேரள மாநிலத்தின் பாலக்காடு,திருச்சூர்,கொச்சின் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள ரோட்டரி கிளை சங்கங்களை இணைத்து ரோட்டரி கிளப் ...