கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பசியில்லா கோவை  அறக்கட்டளையினர் ஆதரவற்றோர், சாலைகளில் வசிப்போர்,அரசு மருத்துவமனைக்கு வருவோர் என பல்வேறு ஏழை மக்களுக்கு தினமும் ...

கோவை மாவட்ட கராத்தை அசோசியேஷன் சார்பில் கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறுவர் சிறுமியர்களுக்கான அனைத்து பாணி கராத்தே போட்டி நடைபெற்றது. ...

தொழில்முனைவோர்களுக்காக ஆண்டுதோறும் பிரத்யேகமாக நடத்தப்படும் ‘இன்சைட்’  நிகழ்ச்சி கோவை ஈஷா யோக மையத்தில் கோலாகலமாக தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 18 நாடுகளில் ...

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை ...

LIMP 2 RUN என்ற தலைப்பில் கை, கால்கள்,காயமுற்று முடங்கி கிடக்கும் விளையாட்டு வீரர்கள், ஏழைகளுக்கு இலவச மூட்டு அறுவை சிகிச்சை செய்து மீட்டெடுக்க ...

இந்தியன் சொசைட்டி ஆப் கிரிட்டிக்கல் கேர் மெடிசின் சார்பாக, கோவையில் தொற்று நோய் குறித்த விழப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தற்போது மருத்துவ உலகில் பெரும் ...

நாட்டிலேயே முதல் முறையாக நீரிலும் நிலத்திலும் செல்லும் வகையில் ரோவர் கிராப்ட் படகு ஒன்றை கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்து அசத்தியுள்ளது. கோவை ...

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கோவை மாவட்டத்துக்கு வந்த முத்தமிழ்த்தோ் எனும் அலங்கார ஊா்திக்கு பள்ளி மாணவ மாணவிகள் வரவேற்பு அளித்தனர். ...

ஈஷா யோக மையம் சார்பில் ‘உயிர் நோக்கம்’ என்ற பெயரிலான 3 நாள் இலவச யோகா வகுப்பு டிசம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் ...

தேசிய அளவிலான யோகா போட்டிகள் கடந்த நேற்று கோவாவில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கோவா கர்நாடகா என நாடு முழுவதும் இருந்து சுமார் ...