தொடர் மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 28 அடியாக உயர்வு. கோவை மாநகரத்துற்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. இந்த ...
மாறிவரும் பருவநிலை மாற்றம், அதிகரித்து வரும் நகரமயமாக்கல் காரணமாக யானை, கரடி போன்ற வனவிலங்குகளும், பறவைகளும், பாம்புகளும் தங்களது வாழ்விடத்தை இழந்து வருகின்றன. இதன் ...
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சரவணம்பட்டி 21வது வார்டு, சத்தி சாலையில் ப்ரோ சோன் மால் வணிகவளாக பகுதி மற்றும் சிவானந்தபுரம் பகுதியில் ...
உலக மனநல தினத்தை முன்னிட்டு சத்குரு அறிவுரை. உலக மனநல தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், “பல்வேறு விதமான மனநல பாதிப்புகளிலிருந்து விடுபடவும், ஆரோக்கியமாக ...
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் வருகின்ற 14ஆம் தேதி கோவையில் மிதிவண்டி போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் ...
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற ...
பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஒரு மணி நேரம் போராட்டம் நடத்தி வந்தனர். ...
நாடாளுமன்ற உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது 55வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதிலும் ...
மாற்று திறனாளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாகவும் அவர்களுக்கு உதவும் விதமாகவும் செயல்பட்டு வரும் “ஸ்வர்கா அறக்கட்டளை” தனது 9வது ஆண்டு விழாவை சிறப்பாக ...
நாடு முழுவதும் இந்துக்களால் நவராத்திரி பண்டிகை மிக முக்கியமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகையில் ஒன்பது நாட்களும் தாண்டியா நடனம் ஆடி வழிபடுவது வழக்கம். இன்னிலையில் ...