உலகம் எங்கிலும் அக்டோபர் மாதம் முழுவதும் மார்கப புற்றுநோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கபட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது. கோவை பந்தய ...

கோவை சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கேலக்ஸி 2023” எனும் தலைப்பில் கலை விழா நடைபெற்றது. மாணவர்களின் படிப்பு ஒரு ...

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம் நடைபெற்றது. இந்த ...

கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் 7-ம் படை வீடு  என அழைக்கப்படுகிறது. மருதமலை முருகன் கோவில், இந்த ...

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்தியபல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ...

தனியார் விளம்பர நிறுவனம் சார்பில் பெருமாளை தரிசிக்க உகந்த மாதமான புரட்டாசி மாதத்தை முன்னிட்டு கோவை அவினாசி சாலையிலுள்ள  அரங்கு ஒன்றில் 108 திவ்யதேச ...

கடவுள் முருகனின் முக்கிய திருத்தலங்களில் ஒன்றான மருதமலை கோயில் மலை வழிப்பாதை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் வரும் ஒன்பதாம் தேதி முதல் ஒரு மாத ...

செறிவூட்டப்பட்ட அரிசியை சமைப்பதற்கு தண்ணீரில் ஊறவைக்கும் போது சில அரிசிகள் மிதந்தால் அச்சம் கொள்ள தேவையில்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். ...

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2023-24 ராபி பருவத்திற்கு பயிர் காப்பீடு திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதனை கோவை மாவட்ட விவசாயிகள் ...

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு படிப்பதற்கு அகில ...