அதிகரித்து வரும் செல்போன் பயன்பாடுகளால் பார்வை குறைபாடு முதல் பார்வை இழப்பு போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இன்னிலையில் “கண் தானம்” குறித்த விழிப்புணர்வை ...
நாள்தோறும் பெட்ரோல் விலையெறி வரும் நிலையில் மின்சார வாகன பயன்பாட்டின் தேவையும் அதிகரித்து வருகிறது. இன்னிலையில் கோவை கொடிசியா வளாகத்தில் ஆட்டோ மோட்டோ கண்காட்சி ...
சமீபத்தில், 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கு அறிவிக்கப்பட்டன. அதில் பிரபல எடிட்டரும்,இயக்குனருமான பி.லெனின் இயக்கிய ஆவணப் படமான ...
தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பின் சார்பில் கோவை கிராண்ட் ரீஜண்ட் ஹோட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளர்களான ...
கோவை எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்கள் சார்பில் “ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா” என்ற தலைப்பின் இரண்டாவது பதிப்பு மாநாடு வெள்ளளூர் பகுதியிலுள்ள எஸ்.எஸ்.வி.எம் சர்வதேச பள்ளியில் நடைபெற்று ...
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, மாணவர்களை வருங்கால பொறியாளர்களாக உருவாக்குவதில் சிறந்த பங்காற்றி வருகிறது. இன்னிலையில் குமரகுரு கல்வி நிறுவனம் ...
கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய தொண்டாமுத்தூர், மருதமலையில், மதுக்கரை போன்ற பகுதிகளில் அடிக்கடி காட்டுயானைகள் ஊருக்குள் வருவதும், விவசாய நிலங்களில் ...
கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரி – தென்கொரிய பல்கலை., இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
கல்வி பரிமாற்றத்தை வலியுறுத்தும் விதமாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் சி.எஸ்.ஐ பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ...
கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அசட் சொசைட்டி தன்னார்வ தொண்டு அமைப்பு “பொறியியல் தொழில்நுட்பம்” படிக்கும் மாணவர்களுக்கு பொறியியல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முனைவோரின் ...
கோவையில் நடைபெற்று வரும் “நொய்யல்” பெறுவிழாவில் கலந்து கொள்ள வந்த ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, ...