நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அரசு சார்பில் பல்வேறு  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ...

நாடாளுமன்ற தேர்தல் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில், அனைத்து தரப்பினரையும் சந்தித்து திமுகவினர் உதய சூரியனுக்கு வாக்களிக்க கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டு ...

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், உத்தரவின் பேரில் கோவை மாவட்ட காவல்துறையினர் போதை பொருட்களை தொடர்ந்து பறிமுதல் செய்து வருகின்றனர்.  அதன் தொடர்ச்சியாக ...

கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  மனித சங்கிலி விழிப்புணர்வு மாவட்ட தேர்தல் ...

கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆனைகட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, பிரதமருக்கு பிடித்த ...

கோவை மாவட்ட காவல்துறை சார்பாக பொள்ளாச்சி பகுதியில் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல்-2024 ...

கோவை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வேட்பாளர் அண்ணாமலையை கொங்கு பாரம்பரிய வள்ளிகும்மி நடனமாடி பெண்கள் ...

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் உள்ள டிப்ஸ் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான தென்னிந்திய மாதிரி ஐ.நா சபை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 1200க்கும் மேற்பட்ட பள்ளி ...

பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கும் பணியினை மாவட்ட ...

கோவை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் சாமி தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தை துவக்கினார். இதனை தொடர்ந்து ...